ඌව පළාත් මගී ප්රවාහන සේවා අධිකාරිය සමඟ සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී ඒකාබද්ධ ධාවන කාලසටහන් ක්රියාත්මක කිරීමේදී ඇතිවන ගැටලු, බස් නැවතුම්පොළ වල මේ වන විට පවතින විවිධ ගැටලු, ඒකාබද්ධ ධාවන කාල සටහනට අනුව පෞද්ගලික බස් රථ ධාවනය නොවන අවස්ථාවේදී ඒ වෙනුවට වෙනත් බස් රථයක් ධාවනයට එක් කිරීමේදී ඇතිවන ගැටලු ඇතුළු පොදු ප්රවාහනය තුළ පවතින ගැටලු සම්බන්ධයෙන් සාකච්ඡා කෙරුණි.
මෙම අවස්ථාවට පළාත් මගී ප්රවාහන අධිකාරියේ සාමාන්යාධිකාරී ඩී. බී.ආනන්ද කරුණානායක මහතා හා මගී ප්රවාහන අධිකාරියේ සභාපති කේ.සුසිල් කුමාර මහතා ඇතුළු ඩිපෝ කලමණාකාරවරුන් එක්ව සිටියහ.
May be an image of 7 people and people sitting
ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடனான கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஒருங்கிணைந்த பயண நேரசூசியை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள், பேருந்து தரிப்பிடங்களின் காணப்படும் பிரச்சினைகள், ஒருங்கிணைந்த பயண நேரசூசிக்கு அமையத் தனியார் பஸ் செயல்படாதபோது அந்த நேரத்தில் பஸ் வண்டியொன்றைச் சேவையில் ஈடுபடுத்தும் ஏற்படும் பிரச்சினைகள் உட்பட பொதுப் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மேலாளர் திரு டீ.பீ. ஆனந்த கருணாநாயக்க, பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு கே.சுசில் குமார உள்ளிட்ட அனைத்து டிப்போ மேலாளர்களும் கலந்து கொண்டனர்.