බදුල්ල මහ නගර සභාවේ කසළ අංගනය වැඩිදියුණු කිරීම සම්බන්ධව සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී ඝන අපද්රව්ය කළමනාකරණය කිරීමේ වැඩසටහනේ වර්තමාන ප්රගතිය හා ගැටලු ඉදිරිපත් කළ අතර, ඒ සඳහා ගතයුතු ක්රියාමාර්ග පිළිබඳව උපදෙස් ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාවට බදුල්ල නගරාධිපති ඩබ්ලිව්.ඩී. ප්රියන්ත අමරසිරි මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, නියෝජ්ය ප්රධාන ලේකම් (පාලන) ආර්.එච්.සී. ප්රියන්ති මහත්මිය, නාගරික කොමසාරිස් ඊ.ජී.ජේ.පී. ආරියරත්න මහතා, පොලිස් අධිකාරිවරුන් ඇතුළු බදුල්ල මහ නගර සභාවේ නිලධාරීන් සහභාගී විය.
பதுளை மாநகர சபையின் கழிவகற்றும் தொகுதியை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது திண்மக்கழிவு மேலாண்மை செய்யும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட அதேவேளை, அதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பதுளை மேயர் பிரியந்த அமரசிறி, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சீ. பிரியந்தி, நகராட்சி ஆணையாளர் ஈ.பீ.ஜே.பீ. ஆரியரத்ன, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பதுளை மாநகர சபையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.