බදුල්ල දිස්ත්රික්කයේ ප්රාදේශීය ලේකම්වරුන් සමග සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී බදුල්ල දිස්ත්රික්කයේ වර්තමාන සංවර්ධන කටයුතු සහ ඉදිරියේදී ආරම්භ කිරීමට නියමිත සංවර්ධන කටයුතු පිළිබඳව අවධානය යොමු වූ අතර, එම සංවර්ධන කටයුතු වල තිබෙන ගැටලු හා ප්රතිපාදන වෙන් කිරීම පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කළේය.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, නියෝජ්ය ප්රධාන ලේකම් ( මූල්ය ) එම්.ඊ. සුමිත්රා සිල්වා මහත්මිය ඇතුළු බදුල්ල ප්රාදේශීය ලේකම්වරුන් එක්ව සිටියහ.
பதுளை மாவட்ட பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பதுளை மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, குறித்த அபிவிருத்தி திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் (நிதி) எம்.ஈ. சுமித்ரா சில்வா உட்பட பதுளை பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.