බණ්ඩාරවෙල සීමාසහිත විවිධ සේවා සමුපකාර සමිතිය සමඟ සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී සමුපකාර සමිතිය විසින් බණ්ඩාරවෙල නගරයේ දී ඉදිකිරීමට සැලසුම් කර ඇති සාප්පු සංකීර්ණ ව්යාපෘතිය පිළිබඳව සාකච්ඡා කෙරුණි.
මේ පිළිබඳව ප්රධාන ලේකම්තුමාගේ නායකත්වයෙන් යුත් කමිටුවක් පත් කළ අතර,ව්යාපෘතිය පිළිබඳව වාර්තාවක් ලබාදීමටත් උපදෙස් ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාවට බණ්ඩාරවෙල පුරපති ජනක නිශාන්ත රත්නායක මහතා, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් මාර්ග අමාත්යාංශයේ ආර්.එම්.එස්.ඩී. රත්නායක මහත්මිය, සමුපකාර කොමසාරිස් සී. අද්දරවත්ත මහතා ඇතුළු නිළධාරීන් එක්ව සිටියහ.
பண்டாரவளை வரையறுக்கப்பட்ட பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தினருடனான சந்திப்பு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கூட்டுறவுச் சங்கத்தினால் பண்டாரவளை நகரில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வணிக வளாகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் பிரதான செயலாளரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன், வேலைத்திட்டம் தொடர்பில் அறிக்கையொன்றையும் வழங்குமாறு ஆலோசனை வழங்கினேன்.
இந்த கலந்துரையாடலில் பண்டாரவளை நகர மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண வீதி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.டீ. ரத்நாயக்க, கூட்டுறவுச் சங்கத்தின் ஆணையாளர் சீ. அத்தரவத்த உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.