පාසලේ පවතින ගුරු හිඟය සහ පාසල පරිහානියට පත්වීම වළක්වා ගැනීම සඳහා සියඹලාණ්ඩුව පල්ලේවෙල මහා විද්යාලයේ පාසල් සංවර්ධන සමිතිය සහ දෙමව්පියන් කළ ඉල්ලීමකට අනුව මො/පල්ලේවෙල මහා විද්යාලයේ (ජාතික පාසල) යේ නිරීක්ෂණ චාරිකාවකට එක්වුණෙමි.
වසර 60 කට ආසන්න ඉතිහාසයක් තිබෙන මෙම පාසලේ 6 වසරේ සිට 13 වසර දක්වා අධ්යාපන කටයුතු සිදුකරන අතර, සිසුන් 582 දෙදෙනෙකු අධ්යාපනය ලබන බවත්, ගුරුවරුන් 27 දෙනෙකු පමණක් සේවයේ නිරත වන බවත් ලිපියක් මගින් මා හට දැනුම් දුන් පාසල් සංවර්ධන කමිටුව, වර්තමානය වන විට ගුරු හිඟය දරුණු තත්ත්වයකට පත්ව තිබෙන බවත් සඳහන් කළේය.
මේ පිළිබඳව සොයා බැලීම සඳහා අදාළ පාසලට ක්ෂේත්ර නිරීක්ෂණ චාරිකාවට එක්ව, එම පාසලේ පවතින ගුරු පුරප්පාඩු පිළිබඳව විදුහල්පති, පාසල් සංවර්ධන සමිතිය සහ දෙමාපියන් සමග දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කළ, ඒ සඳහා ගතයුතු ක්රියාමාර්ග පිළිබඳව පළාත් අධ්යාපන අධ්යක්ෂක සහ කලාප අධ්යාපන අධ්යක්ෂවරුන්ට උපදෙස් ලබා දුන් අතර ඒ සඳහා ගත යුතු ක්රියාමාර්ග කඩිනමින් සිදුකිරීමටත් නියෝග කළේය.
එමෙන්ම එම පාසලේ තිබෙන ගුරු නිවාසයත් කඩිනමින් අලුත්වැඩියා කර භාවිතය සඳහා ගැනීමට ගතයුතු පියවර සම්බන්ධව අදාළ බලධාරීන්ටද උපදෙස්ද ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාවට සියඹලාණ්ඩුව ප්රාදේශිය සභා සභාපති සමන් වර්ණකුලසූරිය මහතා, පළාත් අධ්යාපන අධ්යක්ෂ ඩී.එම් රත්නායක මහතා, පළාත් සැලසුම් අධ්යක්ෂක ඩී.එම්. සමරසේකර මහතා, කලාප අධ්යාපන අධ්යක්ෂක, විදුහල්පති ඇතුළු පාසල් සංවර්ධන කමිටුවේ සාමාජිකයින් හා දෙමාපියන් එක්ව සිටියහ.
பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலை செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக, சியம்பலாண்டுவ பல்லேவெல மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மொ/பல்லேவெல மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) க்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
சுமார் 60 வருட வரலாற்றைக் கொண்ட குறித்த பாடசாலையில் 6ஆம் ஆண்டு தொடக்கம் 13ஆம் ஆண்டு வரை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், 582 மாணவர்களுக்கு 27 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிவதாகவும் பாடசாலை அபிவிருத்திக் குழு கடிதம் மூலம் எனக்கு அறிவித்தது. இந்நிலையில் தற்பொழுது ஆசிரியர்களின் பற்றாக்குறை மிகவும் பாரதூரமான நிலைமையாக மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த பாடசாலைக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அங்குக் காணப்படும் ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்பில் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களுடன் விரிவாகக் கலந்துரையாடிய பின்னர், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய அதேவேளை, உடனடியாக அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டேன்.
அதேவேளைக் குறித்த பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் விடுதியையும் கூடிய விரைவில் பாவனைக்கு உகந்த முறையில் சீர்செய்து மீட்டெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினேன்.
இந்த விஜயத்தில் சியம்பலாண்டுவ பிரதேச சபைத் தலைவர் சமன் வர்ணகுலசூரிய, மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம்.ரத்நாயக்க, மாகாண திட்டமிடல் பணிப்பாளர் டி.எம். சமரசேகர, பிராந்திய கல்விப் பணிப்பாளர், அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.