ඌව පළාතේ පාසැල් වල අධ්යාපන කටයුතු පවත්වාගෙන යාම හා ඊට අදාළ ප්රගතිය පිළිබඳ සාකච්ඡාවක් අද දින ඌව පළාත් ප්රධාන ලේකම් කාර්යාලයේදී පවත්වන ලදී.
පාසල් විවෘත කිරීම, අතපසු වූ අධ්යාපන කටයුතු ආවරණය කිරීම, විදුබිමෙන් – ගොවිබිමක් වැඩසටහනේ ප්රගතිය, කලාප ක්රීඩා තරග පැවැත්වීම, පළමු ශ්රේණියට ළමුන් ඇතළත් කිරීම පිළිබඳව කලාප අධ්යාපන අධ්යක්ෂකවරුන් විසින් කරුණු ඉදිරිපත් කර අතර, ප්රවාහන පහසුකම් ඇතුළු ළමුන් හා ගුරුවරුන් මුහුණ දෙන ගැටලු සහ පාසල් පරිපාලන ක්ෂේත්රයේ පවතින ගැටලු පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරුණි.
මෙහිදී අධ්යාපන අමාත්යාංශයේ උපදෙස් පරිදි පළාතේ සියලුම පාසල් වල අධ්යාපන කටයුතු සතියේ දවස් පහ පුරාම ක්රියාත්මක වන අතර, සිසුන් සහ ගුරුවරුන්ගේ පැමිණීම උසස් මට්ටමක පවතින නමුත්, ප්රවාහන පහසුකම් නොමැතිවීම සහ ප්රවාහන ගාස්තු ඉතා විශාල ලෙස ඉහළ නැංවීම හේතුවෙන් ළමුන් සහ ගුරුවරුන් විශාල අපහසුතාවකට පත්ව ඇති බවට කලාප අධ්යාපන අධ්යක්ෂවරුන් පෙන්වා දුන්නේය.
මෙම ගැටලු පිළිබඳව වහාම පළාත් ප්රවාහන අමාත්යාංශයේ ලේකම් තුමාගේ අවධානයට යොමු කළ අර, ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලය සහ පෞද්ගලික බස් රථ සංගමය සමග සාකච්ඡා කොට ළමුන්ට හා ගුරුවරුන්ට ප්රවාහන පහසුකම් ලබාදීමේ ක්රමවේදයක් සකස් කරන ලෙසටද උපදෙස් ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් රාජ්ය සේවා කොමිෂන් සභාවේ ලේකම් ගාමිණි මහින්දපාල ජෝපියස් මහතා, අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, පළාත් ප්රවාහන අමාත්යංශයේ ලේකම් නිහාල් ගුණරත්න මහතා ඇතුළු පළාතේ සියලුම කලාප වල අධ්යාපන අධ්යක්ෂකවරුන් සහභාගී විය.
ஊவா மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தடங்கலின்றி முன்னெடுத்தல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்றைய தினம் ஊவா மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பாடசாலைகளை முழுமையாகத் திறத்தல், விடுபட்ட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், ‘விதுபிமென்-கோவிபிமக்’ திட்டத்தின் முன்னேற்றம், வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல் மற்றும் முதலாம் ஆண்டுக்கு புதிய மாணவர்களைச் சேர்த்தால் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை, போக்குவரத்து வசதிகள் உட்பட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாடசாலை நிர்வாகத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கல்வி அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம், மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளும் கிழமையின் ஐந்து நாட்களும் முன்னெடுக்கப்படுவதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்படுகிற போதும், போக்குவரத்து வசதிகள் சீரின்மை மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களின் பாரிய அதிகரிப்பு காரணங்களினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டுவருவதாகவும் வலையக் கல்விப் பணிப்பாளர்களினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த பிரச்சினையை உடனடியாக மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கத்துடன் கலந்துரையாடி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஆலோசனை வழங்கினேன்.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்தன உட்பட அனைத்து வலையக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.