ඌව පළාතේ පළාත් පාලන ආයතන සතු ආදාහනාගාරවල පවතින ගැටලු සම්බන්ධව සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
ඌව පළාතේ පළාත් පාලන ආයතන සතු ආදාහනාගාර 11 පවතින අතර, වර්තමාන කොවිඩ් අර්බුදයත් සමග ආදාහනාගාර වල පවතින තදබදය හා ගැටළු පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කරන ලදී.
දැනට පවතින තත්වය යටතේ වුවද ආදාහනාගාර තුළ කිසිදු තදබදයකින් තොරව එම කටයුතු සිදුකරගෙන යාමට හැකියාව පවතින බව මා සිදුකල විමසීම් වලදී අනාවරණය වුණා…
එමෙන්ම ආදාහනාගාර වල හදිසි කාර්මික දෝෂයන්, විදුලි උත්පාදක යන්ත්ර නොමැති වීම, ආදාහනාගාර වල පවතින කම්කරු හිඟය, කම්කරුවන්ගේ අතිකාල දීමනා ඇතුළු ආදාහනාගාර වලට අවශ්ය ගෑස් හිගයක් නොමැතිව ලබාදීමට කටයුතු කිරීම ආදී කරුණු සම්බන්ධයෙන් වැඩි අවදානයක් යොමු කරන ලදි.
මෙම අවස්ථාවට බණ්ඩාරවෙල පුරපති, ප්රාදේශිය සභා සභාපතිවරුන්, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් පාලන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, නියෝජ්ය ප්රධාන ලේකම් (මූල්ය) එම්.ඊ. සුමිත්රා සිල්වා මහත්මිය ඇතුළු නිලධාරින් සහභාගි විය.
ஊவா மாகாணத்தின் உள்ளாட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான தகனசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஊவா மாகாணத்தின் உள்ளாட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமாகா 11 தகனசாலைகள் காணப்படும் அதேவேளை, தற்போதைய கொவிட் மரணங்கள் காரணமாக தகனசாலைகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய நிலையில் நெருக்கடி நிலைமைகள் ஏற்படாதவாறு தகனசாலைகளில் மரணங்களைத் தகனம் செய்யும் நடவடிக்கைகள் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நான் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்தது.
அதேவேளை தகனசாலைகளின் ஏற்படும் திடீர் பழுது பார்க்கும் வேலைகள், மின்பிறப்பாக்கி பற்றாக்குறை, தகனசாலை பணியாளர்களின் பற்றாக்குறை, பணியாளர்களின் மேலதிக கொடுப்பனவுகள் உற்பட தகனசாலைகளுக்கு தேவையான கேஸ் தேவைகளைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்தல் போன காரணிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பண்டாரவளை நகர மேயர், பிரதேச சபைகளின் தலைவர்கள், ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, பிரதி பிரதம செயலாளர் (நிதி) எம்.ஈ. சுமித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.