ඌව පළාත් සභා රාජ්ය සේවයේ කණිෂ්ඨ සේවකයින් ඌව පළාත් සභා රාජ්ය කළමනාකරණ සේවා නිලධාරි III ශ්රේණියට බඳවා ගැනීම සදහා පැවති සීමිත තරග විභාගයෙන් සමත් සේවකයින් සදහා පත්වීම් ප්රධානය කිරීමේ උත්සවය අද දින ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
2021 වර්ෂයේ මාර්තු මාසයේදී පවත්වන ලද සීමිත තරග විභාගයෙන් ඉහළම ලකුණු ලබා ගත් 47 දෙනෙක් සඳහා, පළාත තුළ පුරප්පාඩු තිබෙන ආයතන වල සේවය කිරීමට මෙම පත්වීම් ලිපි ප්රධානය කරන ලදී.
මෙම අවස්ථාවට පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජයරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් රාජ්ය සේවා කොමිෂන් සභාවේ ලේකම් ගාමිණි මහින්දපාල ජෝපියස් මහතා, නියෝජ්ය ප්රධාන ලේකම් (පිරිස් සහ පුහුණු) එච්. එම්. නන්දසේන මහතා, ඇතුලු රාජ්ය නිලධාරීන් සහභාගී විය.
ஊவா மாகாண சபை அரச சேவை அலுவலக உதவியாளர்களை, முகாமைத்துவ உதவியாளர் தரம் III இல் இணைத்துக்கொள்வதற்காக நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
2021 மார்ச் மாதம் நடைபெற்ற மேற்படி வரையறுக்கப்பட்டபோட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற 47 பரீட்சார்த்திகளுக்கு, மாகாணத்தில் வெற்றிடமுள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக மேற்படி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ், பிரதி பிரதான செயலாளர் ( பணியாளர்கள் மற்றும் பயிற்சி) எம்.எம். நந்தசேன, உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.