ඌව පළාත් රණවිරු සැමරුම් උත්සවය අද දින බදුල්ලේ පිහිටි ඌව පළාත් රණවිරු ස්මාරකය අසලදී පැවැත්විය. ඌව පළාත් ආණ්ඩුකාර කාර්යාලයේ රණවිරු අනුස්මරණ කමිටුව සංවිධානය කළ මෙම සැමරුම් උත්සවයට රණවිරු පවුල් වල සාමාජිකයින් පැමිණ රණවිරු ස්මාරකයට පුෂ්පෝහාර දැක්වීය.
මෙම උත්සව අවස්ථාවට ආගමික නායකයින්, ඌව පළාත් ප්රධාන ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී ප්රියන්ති මහත්මිය ඇතුළු නිලධාරින්, රණවිරු පවුල් වල සාමාජිකයන් ඇතුළු පිරිසක් එක්ව සිටියහ.
 
ஊவா மாகாண படைவீரர் தினம் “ரணவிரு சமரும்” நிகழ்வு இன்றைய தினம் பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண படைவீரர் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தின் போர்வீரர் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு படைவீரர் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி உள்ளிட்ட அதிகாரிகள், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.