ඌව පළාත් ආරක්ෂක කමිටු රැස්වීම අද දින ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී ගරු ජනාධිපතිතුමාගේ උපදෙස් මත ක්රියාත්මක වන ළමා අපචාර හා පාසැල් ළමුන්ගේ ආරක්ෂාව පිළිබඳව විශේෂ අවධානය යොමු වූ අතර, පළාතක් ලෙස ඒ සඳහා ගත යුතු ක්රියාමාර්ග පිළිබඳව උපදෙස් ලබා දුන්නෙමි.
එමෙන්ම කතරගම වාර්ෂික පෙරහැර සංවිධානය පිළිබඳ හා ඒ සඳහා ආරක්ෂාව ලබාදෙන ආකාරය පිළිබඳවත් සාකච්ඡා කරන ලදි.
තවද පළාතේ නීතිය හා සාමය, මහජන ආරක්ෂාව යටතේ මත්ද්රව්ය, රිය අනතුරු, ළමා අපචාර හා ස්ත්රී දූෂණ, ත්රස්තවාදී ක්රියා යනාදී තොරතුරු පිළිබඳවත්, වනජීවී ගැටලු හා කැලෑ ගිනි තැබීම් ඇතුළු ආරක්ෂක කමිටු රැස්වීමට අදාළව කරනු කීපයක් පිළිබඳව පොලිස් කොට්ඨාස වශයෙන්, කොට්ඨාස භාර ජ්යෙෂ්ඨ පොලිස් අධිකාරීවරුන් විසින් කරුණු ඉදිරිපත් කරන ලදී.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී ප්රියන්ති මහත්මිය, බදුල්ල හා මොණරාගල දිස්ත්රික් ලේකම්වරුන්, පළාත් ජේෂ්ඨ පොලිස් අධිකාරිවරුන්, 112 බලසේනා මූලස්ථානයේ බලසේනාධිපති, දියතලාව ගුවන් හමුදාවේ අණදෙන නිලධාරී ඇතුළු රජයේ ආයතන ප්රධානියෙක් එක්ව සිටියහ.
ஊவா மாகாண பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கௌரவ ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாகாணம் என்ற ரீதியில் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்கினேன்.
அதேவேளைக் கதிர்காமம் வருடாந்த பெரஹரா ஏற்பாடு மற்றும் அதற்கான பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பின் கீழ் போதைப்பொருள், விபத்துக்கள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு, தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள், வனவிலங்கு பிரச்சனைகள், காடுகளுக்கு தீ வைத்தால் உள்ளிட்ட பாதுகாப்புக் குழுவுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையில், பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டச் செயலாளர்கள், மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், 112 படைப்பிரிவுகளின் பிரதானி, தியத்தலாவ விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.