අළුතින් ඉදිකරනලද ඌවපරණගම – හගුන්නෑව පල්ලේවැල්ල පාලම පසුගිය 20 වන දින ජනතා අයිතියට පත්කරන ලදී.
මෙම පාලම ඉදිකිරීමට ඌව පළාත් සභාව විසින් රුපියල් මිලියන 53ක මුදලක් වෙන් කර ඇති අතර ප්රදේශයේ ගොවි පවුල් දහස් ගණනකට ප්රවාහන පහසුකම් ලබාගැනීමට මෙයින් අවස්ථාව ලැබී ඇත.
මෙම අවස්ථාවට වරාය හා සිවිල් ගුවන් සේවා අමාත්ය නිමල් සිරිපාල ද සිල්වා මැතිතුමා, ප්රාදේශීය දේශපාලන අධිකාරිය ඇතුළු ප්රදේශවාසීන් එක්ව සිටියහ.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உவபரணகம – ஹகுன்னேவ பல்லேவெல்ல பாலம் கடந்த 20ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்காக ஊவா மாகாண சபையினால் 53 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட அதேவேளை, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் தமது அன்றாட போக்குவரத்து வசதிகளை இலகுவாக மேற்கொள்ள இந்தப் பாலம் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
குறித்த பாலத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வா, உள்ளுர் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.