”අලුත් ගමක් – අලුත් රටක්” ජාතික ඒකාබද්ධ සහභාගිත්ව සංවර්ධනය තේමාව කර ගනිමින් බදුල්ල දිස්ත්රික් විශේෂ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන මහතාගේ ප්රධානත්වයෙන් බදුල්ල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයීය ශ්රවණාගාරයේ දී පැවැත්විණි.
බදුල්ල දිස්ත්රික්කයේ ජනතාවගේ සෞඛ්ය හා පෝෂණ තත්ත්වය පිළිබඳව මෙහිදී වඩාත් අවධානයට ලක් වූ අතර පෝෂණ මට්ටම ඉහළ නැංවීම සඳහා සියළුම රාජ්ය හා පෞද්ගලික අංශවල මැදිහත්වීම හා ඒ සම්බන්ධයෙන් ගත යුතු ක්රියාමාර්ග පිළිබඳ විශේෂ අවධානයක් යොමු කරන ලදී.
සාමාන්ය පෙළ හා උසස් පෙළ කඩයිම් වලදී පාසල් හැර යන දුවා දරුවන් උදෙසා වෘත්තීය මාර්ගෝපදේශන වැඩසටහන් හා විදේශ රැකියා ඉලක්ක කර ගනිමින් වෘත්තීය පුහුණු හා භාෂා දැනුම ලබාදීමේ වැදගත්කම සම්බන්ධයෙන් මෙහිදී සාකච්ඡා කෙරිණි. මේ සඳහා සුදුසු ආයතන සම්බන්ධකර ගනිමින් ක්රමවත් වැඩපිළිවෙළක් සකස් කිරීමත් ඔවුන් ඒ වෙත යොමු කිරීමට වැඩි අවධානයක් යොමු කළ යුතු බවත් අවධාරණය කෙරිණ.
බණ්ඩාරවෙල තොග පොල ආර්ථික මධ්යස්ථානයක් ලෙස වැඩි දියුණු කිරීම, ගුණාත්මක බීජ ප්රවර්ධනය සඳහා පහසුකම් ඇති කිරීම, ඌන උපයෝජිත ඉඩම් වගා කටයුතු සඳහා යොදාගැනීම, හරිතාගාර තුළ වගා කටයුතු පුළුල් කිරීම, මිරිදිය මත්ස්ය වගාව සඳහා අවශ්ය උපකරණ හා පහසුකම් ලබාදීම, වසා දමා ඇති තේ කර්මාන්ත ශාලා යථාතත්වයට පත්කිරීම, ඇල්ල හපුතලේ බණ්ඩාරවෙල ප්රදේශයන්හි සංචාරක කර්මාන්තය ප්රවර්ධනය කිරීම සඳහා කටයුතු සිදුකළ යුතු බවත්, ඌව වෙල්ලස්ස විශ්ව විද්යාලයේ වෛද්ය පීඨයට අදාළ මූලික ඉඩම් අත්පත් කර ගැනීමේ ක්රියාවලිය සම්පූර්ණ කර ඇති බැවින් වෛද්ය පීඨය ස්ථාපිත කිරීමේ කටයුතු කඩිනම් කළ යුතු බවත් පෙන්වා දුනි.
මෙම අවස්ථාවට වරාය හා ගුවන් සේවා අමාත්ය නිමල් සිරිපාල ද සිල්වා, රාජ්ය අමාත්යවරුන් වන චාමර සම්පත් දසනායක, තේනුක විදානගමගේ, අශෝක ප්රියන්ත, ජානක වක්කුඹුර, අරවින්ද කුමාර, බදුල්ල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මේජර් සුදර්ශන දෙනිපිටිය යන මහත්වරුන් ඇතුළු දේශපාලන අධිකාරිය, රාජ්ය පරිපාලන ස්වදේශ කටයුතු පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යංශයේ ලේකම් කේ.ඩී.එන්.රංජිත් අශෝක, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න, බදුල්ල දිස්ත්රික් ලේකම් දමයන්ති පරණගම, ජනාධිපති ජ්යෙෂ්ඨ උපදේශක බී.එම්.එස්.බටගොඩ යන මහත්ම මහත්මීන් ඇතුළු රාජ්ය නිලධාරීන් මෙම අවස්ථාවට සහභාගි විය.
“புதிய கிராமம் புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த பங்குபற்றல் வேலைத் திட்டம் எனும் தொனிப்பொருளில் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது பதுளை மாவட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் போசாக்கு நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், போசாக்கு மட்டத்தை உயர்த்துவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறையினரின் தலையீடு மற்றும் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டு வேலைகளை இலக்காகக் கொண்ட தொழில்முறை பயிற்சி மற்றும் மொழி அறிவை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சிக்களுக்கு தோற்றிய பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல் திட்டங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. இதற்காக உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமெனவும், அவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
பண்டாரவளை மொத்த சந்தையைப் பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்தல், தரமான விதைகளை மேம்படுத்துவதற்கான வசதிகளை உருவாக்குதல், சாகுபடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாத நிலத்தைப் பயன்படுத்துதல், பசுமை இல்லங்களில் பயிர் செய்கை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், நன்னீர் மீன் வளர்ப்பிற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகளை வழங்குதல், மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளைப் புனரமைத்தல், எல்ல, ஹப்புத்தளை, பண்டாரவளை பிரதேசங்களில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை ஸ்தாபிக்கும் பணிகள் துரிதப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, தேனுக விதானகமகே, அசோக பிரியந்த, ஜனக வக்கம்புர, அரவிந்த குமார, பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய மற்றும் அரச நிர்வாக அதிகாரிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக, ஊவா மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரத்ன, பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பி.எம்.எஸ்.படகொட உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.