අතිගරු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමාගේ ‘සෞභාග්යයේ දැක්ම’ ප්රතිපත්ති ප්රකාශනය යථාර්ථයක් කරමින් “සැමට පානීය ජලය” ලබාදීමේ සංකල්පය යටතේ හාලිඇළ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ ජනතාවට පිරිසිදු පානීය ජලය ලබාදීමේ අරමුණින් දෙමෝදර ජල සම්පාදන ක්රමයේ අන්තුඩුවාවෙල ආවරණ කලාපය වැඩිදියුණු කිරීමේ වැඩසටහන ඊයේ දින ආරම්භ කරන ලදී.
මේ මගින් පවුල් 500ක් සඳහා පානීය ජලය ලබාදීමට නියමිත අතර, මෙම ව්යාපෘතිය සඳහා ඇස්තමේන්තුගත මුදල රුපියල කෝටි 31 ක් වේ.
මෙම අවස්ථාවට ආගමික නායකයින්, බදුල්ල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන චාමර සම්පත් දසනායක මැතිතුමා, ඩිලාන් පෙරේරා මැතිතුමා, හාලිඇළ ප්රාදේශීය සභාවේ සභාපති නිමල් සේනානායක මැතිතුමා ඇතුළු ප්රාදේශීය ජනතා නියෝජිතයින්, රාජ්ය නිලධාරීන් හා ප්රදේශවාසීන් එක්ව සිටියහ.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு பதுளை மாவட்டத்தின், ஹாலிஎல பிரதேச சபைக்குட்பட்ட, தெமோதர நீர் வழங்கல் திட்டத்தின் அந்துடுவாவெல பிரதேசத்தில் ஆரம்பித்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 500 குடும்பங்கள் பயனடையவுள்ளனர். இதற்காக சுமார் 31 கோடிகள் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக, டிலான் பெரேரா, ஹாலிஎல பிரதேச சபை தலைவர் நிமல் சேனாநாயக்க உட்படப் பிரதேச அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்துகொண்டனர்.