2030 තිරසර සංවර්ධනය අභිමතාර්ථ වලට ගැලපෙන අයුරින් දැනුම, ආකල්ප, කුසලතාවන්ගෙන් පිරි නිපුණතා පූර්ණ පුරවැසියෙකු බිහි කිරීමේ ඉලක්කය සපුරා ගැනීම සඳහා පළාත් අධ්යාපන සංවර්ධන ක්රියාමාර්ග යටතේ පළාත තුළ තිබෙන අඩු පහසුකම් සහිත පාසල් සඳහා පරිගණක උපකරණ ලබාදීමේ සංකේතාත්මක උත්සවය අද දින ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
ඌව පළාතේ පාසල්වල මූලික පහසුකම් සංවර්ධනය කිරීම පිණිස, රටේ සංවර්ධනයට සුවිශේෂී දායකත්වයක් ලබාදෙන සිසු පරපුරක් බිහි කිරීම අරමුණ කරගනිමින් ඌව පළාත් සභා ප්රතිපාදන (PSDG)-2021 යටතේ පළාතේ පාසල් 63 සඳහා මෙම පරිගණක උපකරණ ලබා දීමට නියමිතය.
අද දින මෙම ව්යාපෘතියේ ආරම්භයක් ලෙස සංකේතාත්මක වශයෙන් මො/විහාරගල කණිෂ්ඨ විද්යාලය සඳහා පරිගණක උපකරණ පරිත්යාග කරන ලදී.
මෙම අවස්ථාවට පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, ආණ්ඩුකාරවර පෞද්ගලික ලේකම්, පාසල් ළමුන්, ගුරුවරුන් ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
2030 நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப அறிவு மற்றும் திறமைகளுடன் கூடிய பிரஜைகளை உருவாகும் நோக்குடன், மாகாண கல்வி அமைச்சின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாகாணத்தில் காணப்படும் குறைந்த வசதிகளுடன் கூடிய பாடசாலைகளுக்குக் கணினி உபகரணங்கள் வழங்கும் வைபவ ரீதியான நிகழ்வு இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஊவா மாகாணத்தில் காணப்படும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் மாணவத்தலைவர்களை உருவாக்கு குறிக்கோளுடன், ஊவா மாகாண விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG)-2021திட்டத்தின் கீழ், மாகாணத்தில் உள்ள 63 பாடசாலைகளுக்குக் கணினி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
இன்றைய தினம் குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் மொ/விஹாரகள ஆரம்ப கனிஷ்ட வித்தியாலயத்திற்குக் கணினி உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.